இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
15
சொற்றொடர்களையுங் குறியீடுகளையும் ஒரோவிடங்களில் மிகச் சிறுக எடுத்தாளுதல் வழுவன் றென்பதூஉம் அறிஞர்க்கு உடன்பாடாமென்க. இத் தன்மையவான ஆராய்ச்சியுரைகள் எழுதுவதற்கு நல்வழி காட்டின ஆங்கிலமொழி நல்லிசைப் புலவர்க்கு யாம் எழுமையும் நன்றி பாராட்டுங் கடமை உடையேம்.
பல்லாவரம்
பொதுநிலைக் கழகம் சாலி, 1841 ஆவணி மீ மீ
இங்ஙனம் மறைமலையடிகள்