இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழ்நாடு ஓர் அறிஞரை இழந்தது. தமிழர் தம் தலைவரை இழந்தனர். தமிழ் தன் மகனை இழந்தது. தமிழுக்காகவே பிறந்து தமிழுக்காவே வாழ்ந்து, தமிழுக்காகவே உயிர் நீத்தவர் அடிகள் ஒருவரே ஆவர்.
—
முத்தமிழ்க் காவலர் விசுவநாதம்
தமிழ், ஆரியப் பிணிப்பால் சீர்குலைவுற்றுச் சிதைந்தும் புதைந்தும் வந்த நிலையில், அதன் அழிவைத் தடுத்து நிறுத்தி, அதற்கு புத்துயிரூட்டி வளர்க்கவும் வாழ்விக்கவும் அறிவார்ந்த முயற்சிகளை அயராது மேற்கொண்ட பெருந்தகை மறைமலை யடிகளார்.
-
- புலவர் இறைக்குருவனார்
தமிழ் பிறமொழி கலந்து வழக்குச் சொற்களையிழந்து வந்த நிலையில், வழக்கு மொழி மறையாமல் இருக்கத் தமிழே தன்னை நிமிர்த்திக் கொண்ட மலைப்பான பெருமுயற்சிக்குப் பெயர்தான் மறைமலையடிகள்.
- மா. பூங்குன்றன்
உழை
உயர் உதவு
2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை
தமிழ்மண் தொலைபேசி : 044 24339030
600 017