அறிவுச் சுடர்
69
மனிதன் இன்பம் அவன் வாழ்நாளை நீட்டிக்கும் தன்மையது.
எக்ளிஸியாஸ்டிகஸ்.
மனித இன்பங்கள் அனைத்தம் விரைந்து ஓடுவன;
இறைவன் அமைப்பு அது;
ஏனெனில் எளிதில் கிடைக்கும் எப்பொருளும்,
கிடைத்தவுடன் இல்லையாகி விடுகிறது.
யூஜீன் ஃவீல்டு.
அழகு வாய்ந்த பொருள், என்றும் இன்பம் நல்கும்
பொருள்.
கவிஞர் கீட்ஸ்.
இனிமை, இனிமையுடன் போரிடுவதில்லை - மகிழ்ச்சியில், மகிழ்ச்சி மகிழவே செய்யும்.
ஷேக்ஸ்பியர்.
மறைவாக ஒரு நல்ல செயலைச் செய்து, அதைத் தற்செயலாக யாராவது வெளிப்படுத்தக் கிடைத்தால் அது போலும் இன்பமிகுதி தரும் செயல் வேறு இருக்க முடியாது.
சார்லஸ் லாம்.
ன்பமென்பது வேறு எதுவுமன்று; துன்பத்தின் இடை
ஓய்வு மட்டுமே.
ஜான் ஸெல்டன்.
ன்பம் என்பது சுட்ட நிலக்கரி போன்றது; அது ஒரு
செய்பொருளின் கிளை விளைவேயாகும்.
43. காலம்
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
எமர்ஸன்.
திருவள்ளுவர்.