உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப் பாட்டு முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடி உ0 வருத தலைவர் வாய்வது, நீதின் பருவர லெவ்வங் களைமா யோயெனக் [த்து காட்டவுங் காட்டவுங் காணாள், கலுழ்சிறந்து பூப்போ அண்கண் புலம்புமுத் துறைப்பக்; கான்யாறு தழீஇய வகனெடும் புறவிற் உரு சேணாறு பிடவமொடு பைம்புத லெருக்கி வேட்டுப்புழை யருப்ப மாட்டிக் காட்ட விடுமுட் புரிசை யேமுற வளைஇப் படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி, யுவலைக் கூரை யொழுகிய தெருவிற் ங கவலை முற்றங் காவனின்ற தேம்படு கவுள சிறுகண் யானை [த்த யோங்குகிலைக் கரும்பொடு கதிர்மிடைந் தியா வயல்விளை யின்குள குண்ணாது நுதலுடைத் தயினுனை மருப்பிற்றங் கையிடைக்கொண்டெ ஙரு கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றிக்கன கல்லா விளைஞர் கவளங் கைப்பக், கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான் முக்கோ லசைநிலை கடுப்ப கற்போ ரோடா வல்விற் றூணி நாற்றிக், ச0 கூடங் குத்திக் கயிறுவாங் கிருக்கைப் பூந்தலைக் குந்தங் குத்திக் கிடுகுநிரைத்து வாங்குவில்லாண மாண மாக, வேறுபல் பெரும்படை நாப்பண் வேறோர் நெடுங்காழ்க் கண்டங் கோலி யககேர்பு, சுரு குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ் சிறுபுறத் திரவுபகற் செய்யுந் திண்பிடி யொள்வாள்