தமிழ்மொழித் தோற்றம்
+ தம் = வட்டம் (வ்ருத்த, வ.) + அகை = வட்டகை + ஆரம் = வட்டாரம்
+ தை = வட்டை - வடை
வட்டம்
என்பதை
95
நிலைமொழியாகக்கொண்டு
வட்டக்கெண்டை வட்டப்பாலை முதலிய தொடர்மொழிகளும், வருமொழியாகக் கொண்டு ஆலவட்டம் இளவட்டம் கனவட்டம் காளிவட்டம் பரிவட்டம் முதலிய தொடர்மொழிகளும் தோன்றும்.
வள் - வாளம்-வாளி.
வாளம்
வாளம்-வாணம்-பாண (வ.)
= வளைந்தது, வளைந்த மதில். ஒ.நோ: சக்கரவாளம்.
L. vallum, a rampart; Ger. wall; A.S. weall; E. wall.
வாளம்-பாளம் (மதில்போன்ற கனத்த தகடு).
வாளம்
வாள்
(வளைந்த கத்தி). அரிவாளையும்
வெட்டறுவாளையும் காண்க.
வள் - வணர் வணங்கு.
வள் - uri (Skt.), verto (L.)
―
-
வள் வரி வரை. வரி + சை = வரிசை. வரி + அம் = வரம்.
வரி + அணம் = வரணம் - வண்ணம்
வரணம் - வரணி - வண்ணி.
வண்ணம் + ஆன் = வண்ணான்.
இவற்றுள் பல சொற்கள் தனித்தனி பற்பல பொருள்களைக் குறிப்பன. அவற்றையும், வள் என்னும் வேரடியாய்ப் பிறந்த பிற சொற்களையும், எனது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலியிற்றான் காணமுடியும்.
தமிழ்மொழி வளர்ச்சி
ய
தமிழ்மக்கள் குறிஞ்சியி லிருந்தபோது சில சொற்களே தோன்றின. பின்பு முல்லை முதலிய ஏனைத்திணைகளுக்குச் சென்றபோது, ஒவ்வொன்றிலும் சிற்சில புதுச்சொற்கள் தோன்றின. அவற்றுள் மருதத்தில் தோன்றினவை பலவாகும். மருதத்திலும் நகரந் தோன்றிய பின்னரே பல சொற்கள் தோன்றின.