இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பெறும் பேறு
xi
இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே!
"நெல்லுக்கு உமியுண்டு"
"நீருக்கு நுரையுண்டு"
"புல்லிதழ் பூவுக்கும் உண்டு"
"
"குறைகளைந்து நிறை பெய்து"
"கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை”
இன்ப அன்புடன்,
இரா.இளங்குமரன்