உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

மறைமுடிப்பார் வீதி மடஞ்சமைத்தான் மண்ணோர்

குறைமுடிப்பார் தொண்டையர் கோ.

30

என்றும் பெறுதலால் ஏறாவிழிற் புலியூர்

மன்றி னடனுக்கு மாமத்தக் - குன்று

குடுத்தருளி மண்ணிற் கொடுங்கலி வாராமே

தடுத்தான் தொண்டையர்கோன் றான்.

31

முத்திறத்தா ரீசன் முதற்றிறத்தைப் பாடியவர்

ஒக்கமைத்த செப்பேட்டி னுள்ளினெழு - தித்தலத்தி

லெல்லைக் கிரிவா யிசை யெழுதினான் கூத்தன்

தில்லைச் சிற்றம்பலத்தே சென்று.

32

தில்லை வளரும் தெளிதே னொளிதழைப்ப நல்ல திருநந்தா வனஞ்சமைத்த - வில்லத்திருக் கோட்டங்கொள் வாழ்வேந்தர் கொற்றக் களியானை யீட்டங்கொள் காலிங்க ரேறு.

33

நூறாயிர முகமாங் கமைத்தான் னோன்சினத்தி பாறாக வெல்களிற்று வாட்கூத்தன் - கூறாளும்

வல்லிச் சிறுகடைக்குக் கான்வளர் நாடஞ்செய் தில்லைச் சிற்றம்பலத்தே சென்று.

34

மாசிக் கடலாடி வீற்றிருக்க மண்டபமும்

மாசற்ற வற்றைப் பெருவழியும் - ஈசற்குத்

தென்புலியூர்க்கே யமைத்தான் கூத்தன் திசையனைத்து

மன்புலி யாணை நடக்கறை யத்து.

35

ஓங்கியபொன் னம்பலத்தார்க் கோராயிரஞ் சுரவி

ஆங்கிளத்தா னேற்றெதிர்ந்தா ராழிழையார் - தாங்கா தொக்கி உடலாவி யுயிர்நாட் போக்கி இருக்கின்ற தொண்டைய ரேறு.

36

தொல்லோர் வாழ்தில்லைச் சுடலையமர்ந்தார் கோயில் கல்லால் எடுத்தமைத்தான் காசினியிற் - பொலன் மறைவளர்க்க வெங்கலியை மாற்றி வழுவாம லறம்வளர்க்கக் காலிங்க னாய்ந்து.

37