உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

யம்பளத் திரண்டும் பாவருங் கணியக் கழனியி லெட்டுங் கைகலந் துரைப்பிற் கலமென

175 றுழனி ..

மேற்படி காலாற் பாற்பட வளந்த வீங்குட னவர் பாங்குடன் றொகுத்த மெஞ்ஞூற் றிரைகயில் மேதக தூநெ லஞ்ஞூற் றிருபத் திருகலம் என

180 மற்றைத் தொகையில் மதிவளர் சடையோன் பெற்ற வாரம் பிழையறப் பேசி

லைம்பதிற் றைஞ்சொடு மொய்ம்புறு பதினொரு கலத்தொடு முணங்கல் பூண்டியிற் கறைஞெல் நஞ்சை ஞீக்கிப் புஞ்சை நான்மா

185 மாத்தாற் கலவரை யான வரையறை அறுகல மேற்றிப் பெறுகல வளவை மூன்றொடு முப்பது குறைந்த முன்னூற்றுக் கலத்தினில் மற்றக் கண்ணுதற் காக நிலத்தவ ருவந்த நிவந்தந் நலத்தகு 190 நாளொன் றினுக்கு நான்முன் னாழி பானிறத் தன்மைத் தூநிறக் குத்த லரிசியி லான நெல்லு வரிசையிற் குறுபவள் கூலி யெற்றிப் பெறுவன பேணிய பழநெற் றூணியுங் காணிய 195 வையமிது புகழு நெய்யமுது முப்பிடி கொள்ளக் கொடுத்த நெல்லறு நாழியும் பொழுது மூன்றினுக் கிழுதுபடு செந்தயி ரொருமுன்னாழிக் கிருமுன்னாழியு யடைக்கா யமுதுக் காறுரி யத்து

200 மந்தண னொருவ னபிஷேகஞ் செய்யத் தந்தன குறுமணிமுற் றதைந்த நாழியு மறையேவல் செய் மாணிரண் டினுக்குக் குறைவறக் குடுத்த நெற்குறுணி ஞானாழியு மோராண் டினுக்கு நேராண்டாக