உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

மறப்படை மீனவன் வல்லரன் பல்லவன் சேனைக்கன்று

புறப்படுமாறு பொருகளிற்று

எங்கை யளவிற்றேய் பாண விகல்விக்கு

மங்கைச் சேருவே லமர்வல்ல . . . . .

ர்க்கே யல்லையா யக்காலந்தான்

முல்லைக்கேய் முற்படுமோ என்றென்று - வல்லக்கோன் காரைவாய்ப் போர்வென்ற வேன்மாறன் கைபோலுங்

காரைவாய்க் கேளேனேய் கண்டு.

கோட்டாற் றிளம்பெருமானார் பாடியது.

வாளமருள் வாகைப்பூக்

குஞ்சிக் கமழ்கண்ணி கோமாறன் - றஞ்சைக்கோன்

கோளாளி மொய்ம்பிற் கொடும்பாளூர் காய்ந்தெரித்தான் றேளா லுலகளிக்குந் தோள்.

லாத் தோய்ந்தனவா லெங்கும்

5

6

7

8

வருபுனல்சூழ் வல்லக்கோ மாறன் - செருவில்

மறங்கூர்வாய்ப் பட்டா ருடல்குடைந்து மாந்திப்

புறங்கூர்வாய்க் கொண்டெழுந்த புள்.

9

பாச்சில்வோள் நம்பன் பாடின.

கழன்ம

பேரிலைப் பங்கயங் கூம்பப் பிறையின் குறுமுளைப்போந் தீரிலைக் கொள்ளும் பதமி . . ணி யரண மூட்ட கூரிலை .

வ்வ

10

சொற்புகு தொண்டைக் கனிபுகு தூமதிபோன் முகத்தாள் பொற்புக வெற்புப் புகுதிகண்டாய் புகழிப் பொருதார் கற்புக விற்புக கண் .வன் கள்வர கள்வன் றஞ்சை நற்புக ழாளன் . . .

11