தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு
அல்லாஹீத்தஆலா=உத்தமமான கடவுள்.
அல்வா, ஹல்வா=இனிப்புச் சிற்றுண்டி.
அனாமத்து=சேமித்துவை, ஒப்படை.
ஆசர், ஆஜர்=தோன்றுதல், பலர் முன்னிலையில் காணப்படுதல்.
இமாம்=குரு.
இனாம்=கொடை, பரிசு.
இனாம்தார்=பரிசாகப் பெற்ற நிலத்தை வரி செலுத்தாமல்
அனுபவிக்கிறவன்.
ஈது=பண்டிகை.
ஈமான்=விசுவாசம், உறுதியான நம்பிக்கை.
―
உக்கும், உக்கூம், ஹூகும் ஆணை, உத்தரவு, கட்டளை, அதிகாரம்.
உக்கும் நாமா=எழுத்து மூலமான கட்டளை.
உசூர்,அசூர்=நேரில் காணப்படு, தோன்று.
"
உசூர்க்கச்சேரி=கலெக்டர், மாஜிஸ்ரேட் முதலிய உத்தியோகத்தின்
ஆபீஸ்.
உஸ்தாத்=உபாத்தியாயர்.
ஊக்கூம்=கட்டளை, உத்தரவு.
ஐவஜ், ஐவேஜ்=பதிலுக்கு வைத்த பொருள், மற்றொன்றுக்காக வைத்த ஈடு.
கசாபு=இறைச்சி விற்கிறவன்.
கசாலா=வருத்தம், துயரம்.
கசுபா=ஜில்லா அல்லது தாலுகாவின் தலைமை இடம், அல்லது கிராமம்.
141
கச்சேரி=நீதிமன்றம், வரி வசூல், போலிஸ் இலாகாக்களின் அலுவல் நிலையம்.
கபர்=செய்தி.
கரார்=உறுதி.
உ
கரார்நாமா=எழுதப்பட்ட உறுதிச்சீட்டு.