உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாதுரை அவர். அல்லாடி கிருஷ்ணசாமி அய்யராகத்தான் அவ இன்னும் இருந்து வருகிறார். நான் உயர்வு, நீ மட்டம்" என்ற ஜாதித் திமிரை அகத்தும் புறத்தும் விளையாட விட்டிருக்கிறவர்களை இந்திய அரசியல் சட்டம், தனக் குச் சொந்தமான குடி மக்கள் என்று ஏற்றுக்கொள்ள வில்லை. ஆதலால், ஜாதி வெறி கொண்டவர்கள் அதனைத் தொலைத்து தலைமுழுகாத முன்னரே, அரசியல் சட்டத் தின் துணையை நாடுவது. 'இந்தியன்" என்ற சமுதாயத் தைத் தோற்றுவிப்பதற்குப் பதிலாக, இன்று இருந்து வரும் ஜாதீய பாகுபாட்டை என்றென்றும் நீடிக்கவே செய்ய உதவும். கல்வி பரவினால் தான், இந்து சமூகத்தின் பின்னணி யில் கிடக்கிற பார்ப்பனரல்லாதார் அனைவரும் கல்வி பெற ஏற்பாடு செய்யப் பட்டால்தான், ஜாதி நினைப்பு மாறும் -- அதன் விளைவான குறுகிய போக்கும் அப்பொழுதுதான், இந்திய அரசியல் மறையும். எதிர் பார்க்கும் ஜாதி நீங்கிய இந்தியன் இந்த நாட்டில் இருப் பதைக் காணக்கூடும். ஜி. தென்னாட்டைப் பொருத்தவரையில் கம்யூனியல் அதற்கான சூழ் நிலையை அமைத்துத்தரும், ஒரு அரிய சாதனமாகும். அதனை, ஜாதிய வெறிகொண்ட வர்களின் தனிநபர் உரிமைக்குக் கேடு சூழ்கிறது என்று காரணம் காட்டிச் செல்லுபடியற்றதாக ஆக்கிவீட்டால், இன்னும் எத்தனை நூறு ஆண்டுகள் கழிந்தாலும், மனி

49


49