உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாதுரை தனிமனிதனின் உரிமையேச, இந்திய அரசியல் சட்டத்தைத் துணைக்கழைத்து, சமூகத்தின் பின்னணி யில் இருக்கும், சம்பூகர்களின் - தலையை அல்ல--எ கால' வாழ்வு துண்டிக்கப்படுகிறது இன்று ஜனநாயக் கோலத்தில் சனாதனம்! மக்களாட்சி மூடியில் பிராம்மணீயம்! முக பார்ப்பனச் சேரியா? அரசாங்க அலுவலகமா? இஞ்ஜினீபர் இலாக்கா சர்க்கார் வெளியிட்ட சிவில் லிஸ்ட்படி சீப் இன்ஜி னியர்கள் 3 பேர். 3 பேரும் பார்ப்பனர்களே. தோழர்கள். 1. ஏ.ஆர்.வெங்கடாச்சாரியார் 2.எம்.எஸ்.திருமலை அய்யங்கார். 3. டி.எஸ்.வெங்கடராம அய்யர் சூப்ரண்டிங் இஞ்ஜினியர் இலாக்கா சம்பளம் ரூ.3,000. ரூ.2,750 ரூ.2,750 இதில் 'இந்துக்கள்" 9.பேர். இந்த 9 பேரும் பார்ப்பனர்களே! என்.பத்மநாப அய்யர் 2. ஆனந்த ராவ் ரூ.2,150 2,150

55


55