உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேனலைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 தேனலைகள் பிழக்க, கணவனை உனக்கு அடிமையாக்க நான் பிறந்தேனில்லை; இதோ பார் " என்றாள். பாய்ந் தாள் கணவன்மீது! “ என்னருமை அத்தான் ! உம்மை உயிரோடு சித்ரவதைக் கூடத்துக்கு அனுப்ப மாட்டேன் ; இருவருமே சேர்ந்து செல்வோம் இறப்புலகு என்றாள். "சரி" யென்றான் கொழுநன். 99 உடைந்த வாளைக் கணவன் நெஞ்சுதனில் நுழைத்தாள் -அவ்வாளைத் தன் இதயத்தில் ஏந் தினாள் இருவர் உடல் உடைந்த யாழ்மீது சாய்ந்தது! - கற்பு--ஆளன்-யாழ்-மூன்றையும் பாதகன் பறிக்க முடியவில்லை. அவள் உறுதி வென்ற தெனக் கூறி வெட்கினான் வேந்தன் மகன் ! விழி அருவியாக வெளியேறினான் வீட்டை விட்டு ! அவன் சென்ற திக்கெல்லாம் யாழோசை அவனைச் சூழ்ந்து கொன்றது. (குறுநில மன்னன் மன்னன் ஒருவன் காலத்தில் நடந்த நிகழ்ச்சியெனச் சொல்லப்படும் ஒன்றை வைத்து எழுதப்பட்ட 'உண்மைச் சித்திரம்' இது! ) 76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேனலைகள்.pdf/82&oldid=1687432" இலிருந்து மீள்விக்கப்பட்டது