உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

48 இரத்தக் கண்ணீர் வில்லை. பூங்காவனம் ஓடிப்போய் தன் படுக் விழுந்து விம்மியழ ஆரம்பித்து கையில் விட்டாள். பாவம்; அந்த சீனப் பீங்கான் சிலைகள் அசைவற்று நின்றுகொண்டிருந் அப்படியே தன. காதற் புறாக்கள் கன்றை நாடும் பசு- மான்தோல் வேங்கை, மூன்று சிலைகளும், முத் தன் ஓடியதைப் பற்றியோ இளையராணி பூங்கா வனத்தின் இதயம் முகாரி ராகம் இசைப்பதைப் பற்றியோ கவலைப்படாமல் நிரந்தரமான விருந்தை அளித்துக் கொண்டிருந்தன. கலை