உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 129 சென்னைக் கடற்கரை முப்பெரும் விழாவில், நீ பெற்ற உணர்ச்சியை, சிந்தாமல் சிதறாமல் செயல்படுத்து! செங்கற்பட்டு வந்துவிட்டது! உன் செங்கை பட்டுச் செழிக்கட்டும் கழகம்! சிறப்புப் பெறட்டும்-தமிழகம்/ அன்புள்ள மு.க. - 13 10 74. -