உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 கலைஞர் அதைத்தான். ஆர்த்தெழுந்த கடல் அலைபோல் சென்னையில் நீ ஒலி முழக்கம் செய்தபோதும், நேற்று நான் சொன்னேன்! "பொறுமைக்கும் எல்லையுண்டே” எனக் கேட்பாய்!" பொறுத்திரு! அந்த எல்லைவரையில் பொறுத்திரு! பொறுத்தார் பூமி மொழியை மறந்து விடாதே! ஆள்வார் என்ற முது அன்புள்ள மு. க 18-5-75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/74&oldid=1695101" இலிருந்து மீள்விக்கப்பட்டது