இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
64 பழ்க்கூடை தேனோ, அந்த ஆசை நாசமாகி விட்டது. போஷாக்கில்லாத நிலையில் பிறந்த ஆண்மகவு-பிரேதமாகவே பிறந்து விட் டது. இதைச் சொல்லிவிட்டு, அவள் ஒரு பெருமூச்சோடு எழுந்தாள். துயரத்தின் சாயல், அவளது ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிப்பட்டது. அதோ அந்த வீட்டுக்கெதிரே பாடுகிறாள் பாருங்கள்; அந்த சோக கீதத்தில் கூட, ஏழ்மையின் பிரதி பலிப்பு இல்லையே! காதலின் தோல்வி தானே; எதிரொலிக் கிறது. B