இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
9 றோமே.........ஆனால் தமிழனைக் கேட்டுப் பாருங்கள்; 'உன் நாட்டில் சமரச கீதம் பாடியவர்கள் யாரப்பா?’ என்று! நாங்கள் அவன் நெஞ்சில் இடம் பெற மாட்டோம். ஆனால் சாதாரண சாயிபாபா அவன் நெஞ்சில் மட்டுமல்ல... பொத்தானாக, மோதிரமாக அவன் உடலிலும் இடம் பெறுவார். ? காரணம் என்ன ?
வடலூர் இராமலிங்கம்.
விசயர் "கர்வத்தால் கனத்துப்போன கனக தலைகளில் கல்லேற்றி இமயத்தில் கொடி பொறித்து, இந்நாட்டுப் புகழ் பெருக்கி வந்தேன். தமிழர் வீரத்தைத் தரணிக்கு எடுத்துக் காட்டினேன். ஆனால் தமிழனைக் கேளுங்கள்; 'வீரத்திற்குச் சான்று யார்? என்று! என்னை மறந்து விடுவான் மறைந்திருந்து வாலியைக் கொன்ற மகாவிஷ்ணு வின்அவதாரம் இராமபிரான் பான். காரணம் என்ன? என்று வர்ணிப் சேரன் செங்குட்டுவன்.