உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உறவுக்குக் கை கொடுப்போம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 இந்தக் கழக ஆட்சியைப் பொறுத்த வரையில் கிராமங் களுக்கு முன்னுரிமை கொடுத்துப் பல காரியங்கள் நிறைவேற் றப்பட்டிருக்கின்றன. குடியிருப்பு மனைச் சட்டம் நகரத்திலே உள்ளவர்களுக்காகக் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப் பட்ட சட்டமல்ல ; இந்தக் குடியிருப்புச் சட்டத்தின் மூலம் மாத்திரம் 311274 முடிய கொடுக்கப்பட்டிருக்கிற குடி யிருப்புப் பட்டாக்களுடைய எண்ணிக்கை வருமாறு : மாவட்டம்

விவசாயத் தொழி லாளர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கோவை மாவட்டம் மதுரை மாவட்டம் இராமனாதபுரம் மாவட்டம் தஞ்சை மாவட்டம் 2,913 1,311 155 99 1,61,909 1,114 நெல்லை மாவட்டம் குமரி மாவட்டம் ம் 244 சில மாவட்டங்களில் இந்த எண்ணிக்கை குறைவாகவும், சில மாவட்டங்களில் விவரம் இல்லாமலும் இருக்கக் காரணம் அங்கேயெல்லாம் குடியிருப்பு மனையைச் சொந்தமாக ஆக்க வேண்டும் என்கிற சூழ்நிலையில் உள்ள விவசாயத் தொழி லாளர்கள் கிடையாது. ஆக மொத்தம் 1,73,748 பேர் இந்தச் சட்டத்தின் மூலம் பயன்பெற்றிருக்கிறார்கள். இவர்களில் 1,03,470 பேர் தாழ்த்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 50,561 பேர். இவர்கள் எல்லாம் கிராமங்களைச் சேர்ந்தவர்கள்தான். குடியிருப்பு ம ஒண கள் பட்டா

4944692