உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளை ஒரு செல்வம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 இப்படிப் பலவகைகளிலும் அளிக்கப்படும் சலுகைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு தொழிலாள நண்பர் களும், பொது மக்களும் நிரந்தரக் கருத்தடை ஏற்க முன்வர வேண்டுகிறேன். இந்தத் துறையில் இந்தத் துறையில் ஈட்டும் வெற்றிதான் மற்றவளர்ச்சிப் பணிகளால் உருவாகும் பலன்கள், சமுதாயம் முழுமைக்கும் பரவலாகக் கிடைக்க வழி வகுக்கும். இல்லை என்றால், எப்படிப்பட்ட பொருளாதார வளர்ச்சியும் - முன்னே காட்டினேனே 'கடலில் கலந்துவிட்ட ஆறு - அதுபோல் பய னற்றுப் போகும் என்பதை நினைவில் கொண்டு, இயங்கி, நிரந் தரக் கருத்தடை ஏற்கவேண்டுமென அனைவரையும் - சிறப் பாகத் தாய்மார்களையும் வேண்டிக்கொள்கிறேன். -