உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருமூச்சு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி இலங்கையிலே இடர் பல ஏற்றுக்கிடக்கும் திரா விடரையெல்லாம் திருப்பியழைத்து தித்திப்பான வாழ் வைத் தந்திருக்காதா சுதந்திரத் திராவிடம்! மலேயாவிலே கணபதி கயிற்றிலே தொங்க நேர்ந்தது. சாம்பசிவம் தப்புவது பெரிதாகிவிட்டது. இதோ சின்னாட்களுக்கு முன் லோகநாதனைத் தின்று மேடை ! ஏப்பமிட்டுவிட்டது மலேயாவின் மரண காமன் வெல்த்திலே அங்கம் வகிக்கிறது நம்மை யாளும் சர்க்கார். மலேயா கொடுமை பற்றி எடுத்துரைத்து ஏற்றது செய்ய மனத்துணிவு இல்லை. காமன் வெல்த்திலிருந்து வெளியேற வேண்டுமென்ற உணர்ச்சி ஏற்படவும் இல்லை. திராவிடம் தனி நாடாக இருந்திருந்தால் கணபதியை, லோகநாதனை சாக விடுவோமா? ஏன்; மலேயா சென்று வாழவேண்டிய நிலைமைதான் அவர் களுக்கு இருந்திருக்குமா? கேடுகள் செய்தனர். வெளிநாடுகளில் வீசப்பட்ட கேடுகளைக் கண்டிக்க மறந்தனர்! மாடுகளை மட்டும் ஓட்டிக்கொண்டு ஓட்டுக்கு வருகின்றனர். 57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/59&oldid=1706304" இலிருந்து மீள்விக்கப்பட்டது