இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
52
மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது
ன்
வெளியிட்டிருக்கிறார். அப்புத்தகங்களை வெளியிட்ட முருகன் கம்பெனி என்ற கம்பெனிக்கும், இன்னொரு வெளியீட்ட கத்திற்கும் நீண்ட தொடர்பு இருக்கிறது. எஸ். எஸ். எல். ஸி. வகுப்புக்கு ஒவ்வொரு வருடமும் அவ்வெளியீட்டகத்தின் புத்தகங்கள் இங்கிலீஷ் நான்டீடெயில்டாகவும், தமிழ் நான்டீடெயில்டாகவும் வைக்கப்படுகின்றன. அதிகாரம் இவ்வாறெல்லாம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. இப்படி வேண்டியவர்களுக்கு சில சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்படுகின்றன என்பதைக் கண்டித்து, என்னுடைய உரையை முடித்துக் கொள்கிறேன்.