இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
5. இல்வாழ்க்கை
இயல்பார் மூவர்க்கு இனிமைத் துணை இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்ஆற்றின் நின்ற துணை. 41–1 fi
அயலார் மூவர்க்கு அருள் துணை துறந்தார்க்கும் துவ்வா. தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. 42–17
ஐந்து முனேயில் அன்புக் கடமை
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் ஐம்புலத்தா(று) ஒம்பல் தலே. (என்ருங்கு 43-18
அன்பே பண்பு அறமே பயன் அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. - 45–19
- வையத்துத் தெய்வம் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். 50–26]
9