உள்ளடக்கத்துக்குச் செல்
பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/96
படிக்க வேண்டிய
சிறந்த நூல்
நம் நேரு
வல்லிக்கண்ணன் எழுதியது
இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய
ஜவாஹர்லால் நேருவின் குடும்ப சரித்திரமும்,
நாட்டின் சுதந்திர வரலாறும் இதில் அழகாகவும்
உணர்ச்சியுடனும் சொல்லப் பட்டிருக்கின்றன.
ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நல்ல
புத்தகம் இது.
விலை ரூபாய் ஒன்று
இது கலா மன்றம் வெளியீடு
-