32
ஹிந்துஸ்தானமும் என்ற மூன்று கவிதை ரத்னங்கள் முன்பே இந்தப் பாரதிவரிசையில் எடுத்தாளப் பெற்றிரு. கின்றன. ஆதலால் இங்கு அவற்றைப்பற்றி நினை: படுத்துவதோடு அமைகின்றேன்.
விடுதலை என்ற கவிதையும் முன்பே வந்துள்ள: என்றாலும், அதை இந்நூலிலும் சேர்க்க வேண்டும் என் என் ஆசையைத் தடுக்க முடியவில்லை. இது போலே பெண் விடுதலையைப் பற்றிய பாடல்களுமாம்.
சிலவற்றை நம் மக்களுக்கு அடிக்கடி நினைவு படுத் வேண்டியுள்ளது. மலைப்பாம்பைப் பற்றி மஹாக: கூறியதும் ம ன த் தி ல் கொள்ளவேண்டியதொன்று என்ன செய்வது? கவிஞர் ஒரே தாவில் பாய்ந்து சிகரத்ை எட்டிப் பிடித்து விடுகிறார். நாம் நத்தை வேகத்தில் ஊ கிருேம்.
விடுதலை! விடுதலை! விடுதலை!
1. பறையருக்கு மிங்கு தீயர்
புலையருக்கும் விடுதலை! பரவரோடு குறவருக்கு
மறவருக்கும் விடுதலை; திறமைகொண்ட தீமையற்ற
தொழில் புரிந்து யாவரும் தேர்ந்தகல்வி ஞானமெய்தி
வாழ்வ மிந்த நாட்டிலே. (விடுதலை
2. ஏழையென்றும் அடிமையென்றும்
எவனுமில்லை ஜாதியில் இழிவுகொண்ட மனிதரென்ப
திந்தியாவில் இல்லையே;