அறிவுக்கு உணவு/இன்பமும் துன்பமும்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

இன்பமும் துன்பமும்

வாழ்வைப்பற்றி எண்ணும்போது இன்பமும், சாவைப்பற்றி எண்ணும்போது துன்பமும் உண்டாகின்றன. ஆனால், மனிதன் சாவைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. பாவம்! அவனது கவலையெல்லாம் வாழ்வைப் பற்றியதாகவே இருந்து வருகிறது.