ஆசிரியர்:கா. அப்பாத்துரை
(ஆசிரியர்:கா. அப்பாதுரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
←ஆசிரியர் அட்டவணை: அ | அப்பாதுரை கா. (1907–1989) |
கா. அப்பாத்துரை என்பவர் தமிழ்நாட்டு மொழியியல் வல்லுநர்களுள் ஒருவரும் பன்மொழிப்புலவர் எனப் பெயர் பெற்றவரும் ஆவார். அப்பாத்துரையாருக்கு தமிழ், மலையாளம், வடமொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும் சரளமாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் கூடியத் திறமை இருந்தது. தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் ஒரே ஆண்டில் முதுகலைத் தேர்ச்சி பெற்றார். இந்தி மொழியில் விசாரத் பட்டம் பெற்றார். இவை தவிர இன்னும் பல வேற்று மொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார். இதனாலேயே அறிஞர் பெருமக்கள் அவருக்குப் "பன்மொழிப்புலவர்" என்ற பட்டத்தைச் சூட்டினார்கள். |
எழுதிய நூல்கள்[தொகு]
- வருங்காலத் தமிழகம் (படியெடுக்கும் திட்டம்)
- இதுதான் திராவிடநாடு (படியெடுக்கும் திட்டம்)
- தென்னகப் பண்பு (படியெடுக்கும் திட்டம்)
- தென்னாடு (படியெடுக்கும் திட்டம்)
- நிழலும் ஒளியும் (படியெடுக்கும் திட்டம்)
- வில்லியம் கூப்பரின் கடிதங்கள் (படியெடுக்கும் திட்டம்)
- தளவாய் அரியநாதர் (படியெடுக்கும் திட்டம்)
- தமிழன் உரிமை (படியெடுக்கும் திட்டம்)
- கொங்குத் தமிழக வரலாறு (படியெடுக்கும் திட்டம்)
- உலகம் சுற்றுகிறது (படியெடுக்கும் திட்டம்)
- ஐக்கிய நாடுகளின் அமைப்பு (படியெடுக்கும் திட்டம்)
- இன்பத்துள் இன்பம் (படியெடுக்கும் திட்டம்)
- தென்மொழி (படியெடுக்கும் திட்டம்)
- நல்வாழ்வுக் கட்டுரைகள் (படியெடுக்கும் திட்டம்)
- சங்க இலக்கிய மாண்பு (படியெடுக்கும் திட்டம்)
- குடியாட்சி (படியெடுக்கும் திட்டம்)
- வெற்றித் திருநகர் (படியெடுக்கும் திட்டம்)
- கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி (படியெடுக்கும் திட்டம்)
- கிருஷ்ணதேவ ராயர் 1949 (படியெடுக்கும் திட்டம்)
- கட்டுரை முத்தாரம் (படியெடுக்கும் திட்டம்)
- ஓவியக்கலைஞர் இரவிவர்மா (படியெடுக்கும் திட்டம்)
- வாழும் வகை (படியெடுக்கும் திட்டம்)
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
|