ஆறுமுகமான பொருள்/படங்கள்
Jump to navigation
Jump to search
திருமதி.பாலம்மாள் பாஸ்கர்
எங்களைப் பெற்று வளர்த்து ஆளாக்கி
எங்களுடன் வெயிலில் காய்ந்து,
மழையில் நனைந்து, தன்
உயிர் மூச்சு உள்ளவரை துணையிருந்த
எங்கள் அன்பு அன்னைக்கு இந்த நூலை
காணிக்கையாக்குகிறோம்.
ராஜேஸ்வரி நடராஜன்
சரோஜினி சுப்பிரமணியம்
- ஏறுமயில் ஏறி விளையாடும் முகம்
- - நனிபள்ளி
- - நனிபள்ளி
- ஈசருடன ஞானமொழி பேசும் கோலம்
- போரூர்
கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம்
திருவண்ணாமலை.
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம்
திருச்செங்கோடு
வள்ளியை மணம் புணர வந்த முகம்
வேலுக்குறிச்சி.