ஆலியார்[தொகு]
புறநானூறு- 298[தொகு]
- கரந்தைத் திணை; துறை- நெடுமொழி.
- எமக்கே கலங்கல் தருமே தானேஎமக்கே கலங்கல் தருமே தானே
- தேற லுண்ண மன்னே நன்று தேறல் உண்ண மன்னே நன்றும்
- மின்னான் மன்ற வேந்தே யினியே இன்னான் மன்ற வேந்தே இனியே
- நேரா ராரெயில் முற்றி நேரார் ஆர் எயில் முற்றி
- வாய்மடித் துரறிநீ முந்தென் னானே. (5) வாய் மடித்து உரறி நீ முந்து என்னான் ஏ.
- ( )
- குறிப்பு
- இப்பாடல் ஈற்றயலடி முச்சீரான் வந்த “நேரிசை ஆசிரியப்பா”ஆகும்.
- சங்க இலக்கியத்துள் ஆலியார் பாடிய பாடல் தொகை 1 (ஒன்று மட்டும்)ஆகும்.
அகர வரிசையில் சங்க இலக்கியம்