திருக்கோணமலை சம்பந்தர் பாடல்

விக்கிமூலம் இலிருந்து

ஈழ நாட்டில் உள்ள திருக்கோணமலை திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட பதிகம் ஒன்றைக் கொண்டுள்ளது. அதில் உள்ள பாடல்களில் ஒன்று இது

தாயினும் நல்ல தலைவரென் றடியார் தம்மடிப் போற்றிசைப் பார்கள்
வாயினும் மனத்தும் மருவிநின் றகலா மாண்பினர் காண்பல வேடர்
நோயிலும் பிணியும் தொழிலர்பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே. பாடல் எண் 5