தில்லைப் பெருங்கோயில் வரலாறு/சிதம்பரத்திற்குரிய நூல்கள்

விக்கிமூலம் இலிருந்து

4. சிதம்பரத்திற்குரிய நூல்கள்

தமிழ் நூல்கள்

பன்னிரு திருமுறைகள்
சிதம்பர் மும்மணிக்கோவை
சிதம்பரச் செய்யுட்கோவை
சிவகாமியம்மை இரட்டைமணிமாலை
தில்லைக் கலம்பகம்
தில்லையுலா
தில்லை யமகவந்தாதி
சிதம்பரவெண்பா
சிதம்பர சபாநாதபுராணம்
கோயிற் புராணம்
நடேசர் திருவருட்பா
நடராச சதகம்
நடராசர் திருப்புகழ்
சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்
சிவகாமியம்மை பதிகம்
தில்லைக் கற்பக விநாயகர் வெண்பாவந்தாதி
தில்ல்லை நவமணிமாலை
சிதம்பர விலாசம்
பரமரகசிய மாலை
இருவருட்பா
தில்லைத் திருவாயிரம்
புலியூர்ப் புராணம்
சிதம்பர புராணம்
நடராஜர் காவடிச்சிந்து
நடராச சதகம்
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
சிதம்பரப் பாட்டியல்
முத்துத்தாண்டவர் கீர்த்தனைகள்
பாண்டிநாயகம் பிள்ளைத்தமிழ்
சிதம்பரேசுவரர் விறலிவிடுதூது
புலியூர்வெண்பா முதலியன.

வடமொழி நூல்கள்:

சாந்தோக்கியம் சுவேதாசுவதரம் முதலிய உபநிடதங்கள்
குஞ்சிதாங்கிரிஸ்தவம்
பதஞ்சலி பூஜா விதி
சிதம்பர மான்மியம்
சித்சபாபிரதிஷ்டா மான்மியம்
வியாக்கிரபுர மான்மியம்
ஹேமசபாநாத மான்மியம்
சிதம்பரரகசியம்
மகாரகசியஸ்தான லட்சணம்
ஆகா சபைரவ கற்பம்
சித்சபா சம்புரோட்ச்ண பாஷ்யம்
நடராஜ சகஸ்ரநாம தோத்திரம்
சிதம்பராஷ்டகம்
நடேசாஷ்டகம்
நடராஜ திக்வந்தனம்
சிதானந்தாஷ்டக தோத்திரம்
சிதம்பரேஸ்வர புஜங்காஷ்டகம் முதலியன.