நாஞ்சில்நாட்டு வேளாளர் பாகவழக்கு

விக்கிமூலம் இலிருந்து

நாஞ்சில் நாட்டு வேளாளர் பாக வழக்கு[தொகு]

ஆசிரியர்: கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை[தொகு]



கண்ணன் துதி


1. தஞ்சம் என்றவர் தம்மை அளிப்பவன்
கஞ்சன் மாமரு கன்கழல் போற்றுவாம்,
நஞ்செய் நன்னிலம் ஓங்கிய நாடிதில்
விஞ்சு பாக வழக்கை விளம்பவே.

(வேறு)

(காரணவரைக் கண்டு அனந்திரவர்கள் கூறுவது)

1. காணியெலாம் ஆளும் காரணவா! - உம்மைக்
கண்டு தொழுதிவை சொல்ல வந்தோம்
வீணர் இவரென் றிகழ்ந்திடாமல் - கேட்டு
வேண்டும் விடைகள் பகரும் ஐயா!

(காரணவர்- குடும்பத்தலவர்; அனந்திரவர்-மருமக்கள் தாயம் என்னும் தாயமுறையைப் பின்பற்றிய குடும்பத்தில் காரணவருக்கு இளையவராயுள்ளார்.)

2. பற்றுப் பருக்கையும் உண்டுவிட்டீர் - வெறும்
பானையைப் பங்கிட வைத்துவிட்டீர்
சற்றும் கருணை உமக்கிலையோ?- எங்கள்
சங்கட முற்றும் அறிகிலீரோ?

3.

[தொகு]

பார்க்க