உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 யாகி விட்டார்களே தவிர, நம் பிரச்னையின் உட் கருத்தை அறியாதவர்களாகவே ஆகிவிட்டார்கள். எ திரிகளாகவே காட்டிக் கொண்டவர்கள் நேரடி காட்டிக் யாக எதிர்த்தார்கள் நம் பிரச்னையை! கொள்ளாதவர்கள் மறைமுகமாக எதிர்த்தார்கள்! இத் தகைய எதிர்ப்புகளுக்கெல்லாம் முடிவு காணத்தான் தேர்தலிலே திராவிட நாடு பிரச்னையை ஏற்றவர்களை ஆதரித்தோம்! தி. மு.க. ஒப்பந்த ஏட்டிலே கையெழுத்திட்டவர் களின் வெற்றி, திராவிட நாட்டுப் பிரச்னையின் முதல் வெற்றி ! மாடு ஓட்டி வந்தவர் மீண்டும் சிம்மாசனம் ஏறிவிட்டதால் நம் பிரச்னை சிறிது காலம் தள்ளப்பட் டிருக்கிறது என்று பொருள் ! சட்ட சபையில், மக்கள் சபையில் நம் குரல் எழும்பு கிறது. மாடோட்டி வந்தவர்கள் மிரண்டு போகிறார் கள் ! அது நமது வெற்றி ! "மாலை மணி" (30-12-'51)