பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காற்று 120 வீசாதபோது வேண்டுமானால் விசிறி கொண்டு காற்றைப் பெறலாம். விசிறியினால் வரும் காற்றைத் தடுக்கலாம். விசிறியை வீசி எறிவதால். ஆனால் காற்று இயற்கையாக வீசுவதைத் தடுக்க, ஏன் என்று கேட்க எவரால் முடியும்? று காஞ்சியிலே உள்ள பெரிய தேரிலே ஒரு மானை அமர வைத்துக்; தேரைக் கவனியாதே: மானைப்பார். அதன மருளும் விழிகளைப் பார் : அதன் உடலிலே உள்ள புள்ளிகளைப் பார் காதுகளைக் கவனி; என்றால் எத்தனைபேர் காண்பார் - காணமுடியும்; இது போலத் தானே புராணங்களில், பயனைத் தேடி அலைவதும். பழமையை விரும்புபவர்களைக் கொண்டு புதுமைச் சித்திரத்தைத் தீட்டமுடியாது. அவர்கள் தீட்டியான பிறகு கோபிப்பது வீண்கவலை, இயற்கை, தன் அழகை வாரி வீசுகிறது - கவனிப் பாரற்றுக் கிடக்கிறது எழில் மிக்க போல. விதவையைப் துவக்கத்திலே, பயன் பெரிதாகவும், தரம் சிறிதா கவும் இருக்கலாம். பயன் பெருகப் பெருக தரத்தைத் தானே உயர்த்திப் பண்படுத்திட முடியுமே!