பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹிந்துப் பல்கலைக் கழகம் I 75 ருலும் பங்குனி மாதத்தின் உண்மையை இந்த வட காற்றி ருந்து முடிவு செய்யக் கூடாது. பங்குனி மாதத்தின் പങ്ങഥ னே வடிவத்தைக் காண வேண்டுமானுல் பூத்துக் குலுங்குகின்ற ரத்திலும், அதனுடைய இளங் துளிர்களிலுமே 岳R广6öT வேண்டும். முன்டப் நாட்டில் கூட, உயிர்க் காற்று மெள்ள வீசத் தொடங்கி எனவே நம்முடைய சோம்பல் ஒழிந்து அதன் பயனுக لتغباشة 溶,学 றுள்ள சூழ்நிலையை அப்படியே வைத்துக்கொள்ள வேண்டு மென்று வலுவாக நாம் கூச்சலிடுகிருேம். பொருள்களே அப்படியே 畿 விட்டுவிட விரும்பினுல், எவ்விதமான இயக்கமும் இல் இாமல் இருப்பதே அதற்குச் சிறந்த வழி என்பதை நாம் மறந்து விடு ன்ருேம். களைகளே வளர்ப்பதற்காகவே வயல்களில் உழவும், மண் காத்துதலும் கடைபெறவேண்டு மென்று யாரும் கூறுவதில்லை. ஒரு சிறு முயற்சி செய்தால் கூட அதனல் ஏற்படுகின்ற இயக்கம் |ழிவையும் மாற்றத்தையும் உடனே கொண்டு வந்து விடும். - இன்று நாம் அனுபவிக்கின்ற புத்துணர்ச்சி, ஏற்கெனவே ಶ போனவற்றை, இதன்மூலம் மறுபடியும் உயிர் உண்டாக்க முடியும் என்று கினைக்கத் தூண்டுகிறது. என்ருலும் இறந்த 醬 உடனே அழித்தும் புதிய தோற்றத்தின் மூலம் உயிரோட் tத்தைத் தருவந்துதான் வாழ்வுச் சட்டமாகும். அச் சட்டம் எதனே பும் இயக்கம் இல்லாமல் நிலைத் திருக்குமாறு செய்வதில்லை. எவை வளரக் கூடிய சக்தி யுடையனவோ, அவற்றை வளருமாறு அது தாண்டி விடும். எவை எவை வளர்ச்சி இல்லாமல் இருக்கின்ற னவோ அவற்றை உடனே அழித்து விடும். ஆகையினுல்தான், கம் முள்ளே தோன்றியிருக்கின்ற புதிய உயிர்ச் சத்து மேலும் நம்மை இயங்குமாறு தூண்டுவதுதான் இக்காலத்தின் உண்மையான இயல்பு என்பதை அடிக்கடி கடறிவந்துள்ளேன். இக் காலத்தின் சூழ்கிலே, புதிய புதிய வழிகளில் மரணத்தை உண்டாக்கினுலும் கூட அது பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லே. இது கிலேத்து நிற்கக் ممر قاسة கூடியது அன்று, ஒரு கண கேரத்தில் வாது போகின்ற ஒன்ருகும். கோகலே அவர்கள் கொண்டுவந்துள்ள கட்டாய ஆரம்பக் கல்வி மசேவிதாவைக் கண்டு, ஒரு சிலர், கவனக் கல்வி மக்களி னுடைய மீனத்தை மாற்றிவிட்டது என்றும் எல்லா மக்களேயும் ஏன் இந்தத தொல்லைக்கு ஆளாக்கவேண்டு மென்றும், கேட் கின்ருர்கள். ஆல்ை, இவ்வாறு பேசுகிறவர்கள் கூடத் தம்முடைய பிள்ளைகளை நவீனப் பள்ளிக்கட்டங்களுக்கு அனுப்பத் தவறுவதில்லை. சொல்லிலும், செயலிலும் ஏன் இத்தகைய மாறுபாடு? இதில்