பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

________________

வாழ்வில்... வறுமை எத்தகைய கோலத்தைத் தரமுடியும் என் பதை எடுத்துக் காட்டவே, அந்த மூதாட்டி விட்டு வைக்கப் பட்டிருக்கக் கூடும்! கால தேவன் எத்தனையோ வண்ண மலர்களை,அழகான அரும்புகளைக்கூ'. அழித்தொழித்து விட்டு, இந்த 'எலும்புக்கூடு உழல அனுமதிப்பதற்கு வேறு என்ன காரணம இருக்க முடியும்! வெறும் சருகு? அதற்குக் காலும், கையும், கணும், அம்மட்டோ! பாழும் வயிறும்!! அந்தக் காய்ந்த வயிறுக்கு மாராவது புளித்த கஞ்சி தந்துவிட்டால், பெரிய விருந்து இரண்டு நாளைக்கு ஒரு புண்யவதியை அவள் புருஷன் ருந்தால்! புண்யவதி விருந்துதான்! தடவை கிடைக்கும், கொடுமைப் படுத்தாதி மற்ற நாட்களில் தண்ணீர், காற்று அதிகமாக ஏற்றுக் கொள்ளவும் கிழவிக்குச் சக்தியில்லை. பட்டினியோடு நீண்ட காலமாப் பழகி விட்டதால் கிழவியின் கண்களிலே, நீர் வருவது நின்று நெடுநாட்களாகிவிட்டன! இரண்டு குழிகள்! அவ்வளவுதான்! கண்களாகத் தான் அவை முன்பு இருந்தன!