பக்கம்:அரிச்சந்திரபுராணம் - மூலமும் உரையும்.djvu/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கூஅ அரிச்சந்திரபுராணம மூலமும் உரையும்
தொடாநதோடவெங்குங் கலைந்தோடியஞசுஞ சுணங்காழிர
கடாதோடியென்றுங் கருமபூறெங்குங் கலிங்கேசனே.
இள நெருங்கி நீண்டு புருஷாகளுடைய மனத்தைக கிரகித்துககொ
ணடு வருவனவான கணக?ளயுடைய பெணணே, இந்த அரசன குளங
கெளெலலாம அங்கங்கே அலைந்து மீனபுலாலை உணபதானவலிமையால
மிகுவதான கலையானது பினறொடாந்து செலல எவவிடதது நிலலா
மல ஓடிபபயப்படுவதான நீரநாயானது அந்த ஆழமுளளதான குளத
துநீரை விட்டுப்போய எபபோதும கருமபுத தூறிலே தூங்குவதான
கலிங்கநாட்டரசன எ-று
(உஉக)
இகழக கிடும தனபுவி புரநதிடவளாம்தெழு மிளங்கொடியிவன
நிகழந்தவர விந்தமணி தணகழனியெங்கணு நிறை ) துநிறுவப்
புகழந்தகடவினகன விருமபனகுளமபிடை புதைா துமுாையின
அகழா துழுகடங்கொழு நெடுந்தலைமடி நதிடு மவந்தியரசே
இ-ள துறவிக ளிகழவதையுடைய மனமதன உலகததை ஆளும்படி
வளாநதெழுவதான கொடி போலபவளே, இந்த அரசன நீரிலே சஞச
ரிததுளள தாமரைமுததுகள குளிர்ந்த வயலகளெஙகு நிறைதலாயப
பரவ, அந்த முத துகள புகழத்தகுத திருககினற எருமைக்கடாவினு
டைய கனமான இரும்பு போனற குளம்பிலே அழுந்து நலா யுதிரந்து
பின்பு தனது காமையினாலே கிழித்து நிலத்திலே செலலுவதான பெரி
தாகிய கொழுவினுடைய நீணட நுனியினாலே உடைந்து போவதான
அவநதிநாட்டரசன-எ-று
(உய)
புத்தமுதமொததமொழி வெறபைநிகரொதததன பொறறொடியிவன
சுததநிபுணக்கு சலா சொறகறிவழுககரிய சுததநெறியான
முததணிநகைச்சியா தனத்திடைநிமிாததெறி முழுக்கலவையில
மததகரடககரி வழுக்குறுதெருசசெறியு மததிராபிரான
இள புதிதான அமுதததை ஒப்பானவசனமும மலைகளை நிகாவதற
குச சரியான கொங்கைகளையுமுடைய பொனவளையலணிந்தவளே, இரு
தஅரசன பரிசுததமானகலை வலலவாகளான பெரியோர்களசொலலுக
குத தனனறிவு வழுவுதலிலலாத நலல நீதியையுடையவன, முததுப்
போலும அழகிதான பலவரிசையையுடைய பெணகள கொஙகைகளி
னினறும வழிந்தொழுகுவதான மணமிகுநக கலவைச சாதனச சேற
றிலே மதசசுவடுகொண்ட யானைகள் வழுக்கிவிழுவதான வீதிகளநெரு
ங்கின மத்திரதேசாதிபதி-எ-று
(உஙக)
கருமசசமனையொதத கொலைவைதத விழிபெற்றகளிமாதராய
* பெருமச்சமருமிகக விரதததினிடையுற்ற பெருமானிவன
* பெருமசசு - பெரியமசசு.