பக்கம்:அரிச்சந்திரபுராணம் - மூலமும் உரையும்.djvu/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விவாககாணடம். வள்ளலீதுரைததலு மதிதயனறன துள்ளமவிடடோங்கிய வுவகையமபெரு வௌளமுளளடக்கியே வோ, தா காளிவன கள்ளமோமெயமமையோ கட்டுரைதததே இ-ள இப்படிபபிரபுவான அரிச்சந்திர னிபபடிசசொலலும்போ து சநகிரதயராஜன தனது மனத்தினின்றும் பொங்குகின்ற சந்தோஷ மாகிய பெரியவெள்ளத்தை உளளேயடக்கிக்கொண்டு அரசாகளே இ நத அரசனசொனனது திருடடுததனமோ அலலது மெயதானொ-எ-று. தையலாளகழுத்தினிற றாலியுணடெனில கையினாறகணணுறக காட்டுநீரெனச செய்யகையறைந்தணி மூசகிற சோததியிவ வையனுமபொய்யனெனறரசாகூறினார் இள இகப பெணணினுடைய கழுததிலே தாலியிருக்குமானால உங்களகையாலாவது கணனாலாவது காட்டுங்கள் நீங்களே சொலலுங் களென றுசொலல அது கேட்ட அரசாகள தங்கள் சிவந்தகைகளைத்தட டி அதிசயித்து அழகிய மூககிலே விரலைவைதது இந்தமகப்பிரபுவான அரிச்சந்திரன பொய்யனாயிருக்கிறான எனறாகள்-எ-று. (உசுய) மணடலவேந்தனெமமடநதைமங்கலம் கண்டது நீங்கடாஙகணடிலாததும் திண்டிறலீரொரு தேவராசியம உணடென மதிதய னுரைப்பதாயினான இ-ள அபபோது இந்தப்பூமணடலததை யாளுகினற அரிசசந்திர மகாராஜன் எங்கள் பெண்கழுததிலே தாலியிருககககணடதற்கும் நீங்க ளெலலாருங் காணாதிருக்கிறதற்கும் மிகுந்த சாமாததியததை யுடைய அரசாகளே ஒரு தேவரகசியம ஒனறுணடென்று சநதிரதயராஜனசொ லலுகினறான-எ-று (உசாக) அணடாநாயகனவர மளித்தநாளையில வணடணிகுழலியோ டுதிததமங்கலம் கணடவாபதியிவட கெனறகட்டுரை உணடஃதனறிவேறுண்டுகேட்டிரால. இ-ள தெயவநாயகனான பரமசிவன எனக்கு வரங்கொடுதக கால த்திலே வண்டுகள் மொயககினற கூந்தலையுடைய இந்தச் சந்திரமதியுட னே கூடப்பிறந்த திருமங்கிலியததைக கணடவனே இவளுக்கு நாயக னெனறு சொனன உறுதிவாாத்தை உண்டு அதையலலாமல வேறேயு மொனறுண்டு கேளுங்கள்-எ-று. (உ+உ)