பக்கம்:அரிச்சந்திரபுராணம் - மூலமும் உரையும்.djvu/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாட்டுச்சிறப்பு.
வாகள கொடுக்கிற உத்தமதானமபோல பளளம - மேடு - உயாநதமலைகாடுகளாகிய பக்கங்களெலலாம , அந்தப் பிரவாகமானது பெருகிப்பரவி ஓடி வேதங்கொண்டது-எ-று
கருவிககணமாமழைபெயதுகலித்து வெள்ளம் பாவிப்பலகோடிபருபபதககோடொடிததாங கருவிததிரளபுக்கடங்காதிரைததோடியாாதது. சரயுததனிலேதலைவைத்துச்சரித்ததனறே
இ-ள பூலோகத்துக்குத துணைக்காரணமாயக கூட்டங்கொண்ட நீலமேகஙகள பொழிதலாலே ஆரவாரித்து அந்த ஜலப்பிரவாகம எங குமபரவி அநேகங்கோடி மலைசசிகரங்களை முறிதது அநதச சிகரங்களி னின்றும் வருகிற அருவிககூடடமானவை இறங்கிக கட்டுக்கடங்காமல ஆரவாரிதது ஓடிப பினனும் முழங்கிச் சரயுநதியிலே வந்து கூடி வரலா யிற்று -எ-று
ஆரங்குளவஞ்சியசோகுபலாசநதேவ தாரமவகுளஙகடுசசணபகஞசாதிகனனி காரஞசுரபுனனைகடம்புகசசூரமவேயகாப
பூரமபணையோடுபுரணடிடபபோயதனறே இ-ள சந்தனமரம-குளவஞ்சிமரம் - அசோகுமரம் - பலாசமரம் - தேவதாரமரம்-மகிழமரம் - கடுமரம்-சண்பகமரம் -சாதிலிங்கமரம் - கோ ஙகமரம-சுரபுன்னைமரம் - பேரீந்துமரம-மூங்கிலமரம்- காபபூரவள்ளி - அரசமரம் ஆகிய இவைகளுடனே அலைகள் புரள அந்தச் சரயுநதி செ னறது-எ-து
(அ) ஏலநதகரமிலவங்கமரிததிரந்தக கோலம் * வசவாசி செங்குங்குமங்கோட்டமவாரித தாலமபதினாலுநடுங்கிடசசார்ந்தவூழிக காலந்தனினமோதுகருங்கடலொதததமமா இ-ள ஏலம-தகரம்-இலவங்கம் - அரிததிரம - தககோலம் - வசம்புசெஙகுங்குமம-கோட்டம-ஆகிய இவைகளையெலலாம வாரிக்கொண்டுஉலகமபதினாலு நடுங்கும்படிவந்த ஊழிக்காலத்திலே அலைகள் மோது கிற கருங்கடலை அநதச சரயுநதி ஒப்பாயிற்று-எ-று
நீலமவைரமவைடூரியநிததிலஞசெங கோலநதிகழுந்துகிரகோமளப்பதமராகம தாலநதனிலவந்ததொரிந்திரசாபமெனன ஓலநதிகழாற்றினொழுககெறிந்தோடிற்றனறே.

  • வசவாசி-வசம்பு.

-