பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. சற்குருமணிமாலை சாகம் : பவப்ரியா தாளம் : ஆதி. (44-வது மேளகர்த்தா ராகம்) ஆரோ : ஸரிகமபதநிஸ் அவரோ ஸ்நிதபமகரிஸ் நன்மார்க்கத் தவருள்ளம் நண்ணியவாமே நடுவெளி நடுநின்று நடம்செயும் பரமே || துன்மார்க்கவாதிகள் பெறற்கரும்நிலையே சுத்தசிவானந்தப் புத்தமுத உவப்பே ! என்மார்க்கம் எனக்களித்து என்னையும் மேலேற்றி இறவாத பெருநலம் ஈந்த மெய்ப் பொருளே - சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே தனிநடராஜாஎன் சற்குரு மணியே எடுப்பு ஸ்ா, ஸ்ா, நீதாபாதநிதபமா பதபமகரீ ສrumur | நன்மார்க்கத்தவ-ருள்ளம் | நண்ணிய வர மே | ; பதமாபதா நிநீ ஸ்ா, ஸ்ா ரிக்ாரிஸ்ா ரிஸ்நிதபதநி . நடுவெளி நடுநின் , று | நடம் செயும் ப- ர- மே... ! (நன்மார்க்க)