இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
9& அருமையான துணை பக்தி என்பதும் காதலின் ஒரு மலர்ச்சிதானே! இப்பவும் அவள் அந்த உணர்வை உள்ளத்தில் வைத்துப் பாதுகாத்து வந்தாள் என்பதை அவளது கண்களில் மின்னிய சுடரொளி காட்டியது. கள்ளபார்ட் காமாட்சிமீது எனக்கிருந்த வியப்பு மேலும் அதிகரித்தது. "சாத்தி', செப்டெம்பர் 1970.