உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரும்பு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அந்தக் கேள்விக்குப் பதில்தான் இந்தக் கதை ! கோயில் திருப்பணியைப் பொறுப் பேற்று நடத்திக்கொண்டிருப்பவன் கண் டராதித்தன் என்னும் பேரதிகாரி. இராசராசனின் சிற்றப்பாவான மதுராந் தகச் சோழனின் மகன்தான் கண்டராதித் தன். கண்டராதித்தனை ஒரு நாள் அழைத்து அரசனும், இராசேந்திரனும், இராசராசனின் அக்காள் குந்தவையாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/30&oldid=1699662" இலிருந்து மீள்விக்கப்பட்டது