338 அடைப்பான்
அது இந்திய Peri முழுவதும் நுண்கருக்கள் பெருகிக் கருக்கள் அக நாட்கள் தோய் பரப்பும் தன்மை
யுடையனவாக இருக்கின் றன,
தோய் காக்குண்ட சடலம் வெப்பமடையாமல் ஆழி மாகப் பூமியின் புதைக்கப்பட்டால் அதன் இரத்தத்தி லுள்ள. நுண்ணுயிர்க் ஏிழுமிகளுக்கு வெளிக்காற்று கிடைப்பது தடை.ப்படுவதால் அவை நுண்கருக்களாக மாறும் வாய்ப்பில்லாமல் சீக்கிரம் MAS WAG ASS Mew. தோயீனால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சி, அவற்றின் எலும்புத்நூள், தோல், உ£ராமம், கொம்பு கள், ருளம்புகள் மூலமாக டுந்தோய் வெரு KISS லுள்ள. இடங்களுக்கும், அயல்நாடுகளுக்கும். பரவ வாய்ப்புண்டு. நாய்கள் போன்ற டுறைச்சி உண்ணும் விலங்குகள், நோயினால் இறந்த சடலங்களை உண்ணும் வகையில் வேறு இடங்களில் நோய் பரவ வழி செய் இன்றன. மனிதர்களில் கம்பளி-உரோமத் தொழிற் சாலைகளில் வேலை செய்வோர் மூச்சுக் காற்றின் மூலம் -.3ராமங்களிலுள்ள நுண்கருக்களை உள்ளியுத்து அடைப்பான் நோயினால் தாக்கப்படுஅின்றனர். கல மூக்கு. பகச்சவரம் செய்யும்பொழுது நுண்ணுயிர் நுண்மக் சுருச்கள் மழித்தல்-மட்டையில் இருந்தால் முகத்தில் ஏற்படும் வெட்டுக்காயங்கள் மூலம்தோய்ப் பாதிப்பு ஏற்பட வழியுண்டு.
கோயின் அறிகுறிகள் மாடுகளில் இந்நோய் அதி௫விர வகை அல்லது தீவிர வகையைச் சேர்ந்தகாக இருக்கலாம். நோய்
HOL. aTeGUE sro (Incubation period) சாதாரண மாக ஒன்று முதல் இரண்டு வாரங்களாகும். அதிதீவிர வகை தோயில் எந்தவித அறிருறியுமின்றி விலங்கு இட ரென்று இறந்துவிடும். அல்லது திரண்டு மணி நேரத் இற்குள்ளாகக் காய்ச்சல், தசை நடுக்கம் ஏற்பட்டுக் சழ விழுந்து. வலிப்புடன் இறந்துவிடும். இறந்தவுடன் மாட்டின் இயற்கைக் துவா ரங்களின் மூலமாக டிரத்தம் கநையாமல் வெளியேறும். தஇலிர வகை நோய் அநேக மாக இரண்டு நாட்கள் வரை இருக்கும். மாடு மிதந்த சோர்வுடன் அதிகக் காய்ச்சலும், சிவந்த சளிச்சவ் வும் கொண்டிருக்கும். சிலவற்றில் வயிற்றுப்போக்கு காணப்படும் . சனைமாடுகளில் கன்று Fath (Abort), கழுத்து, வயிறு, தொடைகளுக்கு நடுவே உள்ள தோலுக்கடியில் நீர்க்கோவை (0 பரஷுயும் காணப் பரம்.
பால் அநேகமாக இரத்தம் சேர்ந்ததாக இருக்கும். பொதுவாசுப் பன் றிகளில் இந்நோய் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை சாதாரணமாகப் பாதிப்பு ஏற்படுத்தும். தொண்டையில் . வீக்கம் காணப்படும். சுவா௫ச்கச்
தொண்டைச் சுரப்பிகள் வீங்குவதால் சிரமப்படும். சளிச்சவ்வுசுள் சிவப்பாக மாறும், தோலின் மேல் இரத்தக் கசிவுகள் ஏற்படும்.
இரண்டு மூன்று நாட்களில் அல்லது சல சமயம் ஒரு வாரத்திற்குள் இறப்பு ஏற்படும். அதிதீவிர வகை
நோய்ப் பாஇப்பு ஏற்படுகின்றது. மாடுகளில் போன்று இவற்றில் அறிகுறிகள் காணப்படுகின் றன.
குதிரைகளில் இந்நோய் விர வகையைச் சேர்ந்த தாக இருக்கின்றது. இது தொண்டை, கழுத்து, வயிறு ஆரிய இடங்களில் தோலுக்கடியில் வீக்கம் ஏற்படுத துகின்றது. தொண்டை வீக்கத்தினால் மூச்சு விடுவதில் ரமம் ஏற்படுகின்றது. பொதுவாக மூன்று அல்லது நான்கு நாட்களில் குஇிரை இறந்து விடுகிறது.
பிண ஆய்வு
இந்நோய்க் இருமியானது காற்று பட்டவுடன் நுண்ணுயிர்க் கருவாச மாறி வெகு நாட்கள் நோயைப் பரப்பும். ஆற்றல் கொண்டதாக இருப்பதால் இறந்த விலங்கினங்களை அறுப்பதை அனுமதிக்கக் கூடாது. அடைப்பான் தாச்டியது என்று சந்தேகப்பட்டு இறந்த விலங்கின் மேலோட்டமான டஇரத்தக் குழாயிலிருந்து சில துளி இரத்தத்தை ஒரு துணியில் கறவைத்து, காற்றில் உலர்த்தி, காற்றுப் புகாத குப்பியில் அடைத்து அதனுடன் கண்ணாடித் தகடுகளில் இரத்தத்தைத் தேய்த்துப் பரிசோதனைச் சாலைக்கு அனுப்பினால்
போதும். பொதுவாகப் பிணவிறைப்பு இருக்காது. தலிரக் கறுப்பு இரத்தம் இயற்கைத் துவாரங்கள் வழிய வழிந்து கொண்டேயிருக்கும். மண்ணீரல்
மிகவும் வீக்கமாகவும், கருப்பான இரத்தம் அதகம் தேங்கியதாகவும் காணப்படும், சளிச் சவ்வுகளிலும், இதய மேலுறையிலும் டுரத்தக் கசிவு கரணப்படும்.
கோய் ஆய்வு
ஏற்கெனவே அடைப்பான் தோய் இருந்த இடங்களில் இடரென்று விலங்குகள் இறந்தால் ௮நு அடைப்பான் தோய் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகப்பட லாம். இருப்பினும் வயிறு உப்புதல் நோய், இளொஸ்டிரீ டியம் வகையைச் சார்ந்த நுண்ணுயிர்க் இருமிகளால் உண்டாகும். நோய்களிலும் இம்மாதிரி சமயங்களில் பிணஆய்வு செய்வதா கூடாதா என்பதைக் தீர்மானிக்க அத்தப் பருஇயில் முன்னால் அடைப்பான் நோய்த் தாக்குதல் இருந்ததா என்னும் விவரத்தை அறிய வேண்டும். ஏனனில் அடைப்பான் அநேகமாக எல்லாவித மிருகங்களையும் தாக்கக்கூடியது. பொது வாசு விலங்குகள் இறற்தவுடன் இரத்தம் ஆய்வுக்காக எடுக்கப்பட்டால், ஆய்வுக் கூடக் இலேயே அடைப்பான் தோயால் இறந்தஇிருந்து கடனே நுண்ணேோக்க முலம் (141௦7090006) கண்டுபிடித்துவிடலாம். அஸ்கோலிஸ் ஆய்வு (Ascolis testy மூலம் அடை.ப்பான் நோயைக் கண்டுபிடிக்நுவிடலாம். மேலும் ஆய்வு விலங்கான சமைப் பெருச்சாளியாயின் இறத்த விலங்கின் தோல் அல்லது இரத்தம் போன்றவற்றிலிருந்தும், நோய்ப் பாஇப்பு ஏற்படும் விதத் இதிலிருந்தும் கண்டறியலாம்,
சிகிச்சை
நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் ஐயமின்றிக் குணமளிக்கக் கூடியவையாக இருந்தும் கூட நோய் வெகு சீக்