258 கூடற்கேடு
258 கூடற்கேடு கூடற்கேடு இது முறிவடைந்த எலும்புகள் ணைகின்ற நிலையைக் குறைக்கிறது. முறிந்த எலும்புகள் காலந் தாழ்த்தி இணையலாம் அல்லது வேறு பல சிக்கல் களால் இணையாமலேயே போகலாம். மேலும், தவ றாகவும் இணைந்துவிடலாம். இதையே கூடற்கேடு என்கின்றனர். இதற்குப் பல காரணங்கள் உண்டு. கட்டுப்போட்டுச் சீரடைந்து கொண்டிருக்கும்போது எலும்புகள் அதிகமாக அசைதல். நுண்ணுயிர்ப் பாதிப்பு. எலும்பு முறிந்த இடத்தில் குறைவான இரத்தம் பரவுதல், முறிந்த எலும்புகளுக்கிடையே தசை போன்ற மெல்லிய திசுக்கள் சிக்கிக் கொள்ளல் போன்றவை கூடற்கேட்டிற்குச் காரணமாகின்றன. பொது மண்டல நோய்களும், எலும்புகள் தவறாக ணைவதற்குக் காரணமாக இருக்கலாம். எலும்பு முறிந்தவுடன் அளிர்கப்படும் முதலுதவி சரியாக அமையாவிட்டாலும் இந்தத் தவறு நிகழலாம். கூடற்கேட்டால் மூட்டுகளின் பணி பாதிக்கப்பட்டு, விகாரமாக இருக்கலாம். மருத்து வத்தின் தொடக்கத்திலேயே போதிய கவனம் செலுத் தினால் தவறுகள் நிகழா. அ.சுதிரேசன் வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு, இளஞ்சிவப்பு, சிவப்பு நிறங்களில் இருக்கும். காட்டுச்செடிகள் சிவப்பு நிறத்தில் இருக்கும். பூத்தலை ஒற்றையாகவோ இரட்டையாகவோ இருக்கும். சப்பட்டை அல்லது உருண்டையாக உள்ள சிறு பூக்கள் (florets) சில சமயங்களில் நாடா போன்றும் இருக்கும். இத்துடன் வட்டப்பூவடிவச் செதில்கள் உள்ளன. கதிர்ச் சிறு பூக்கள் (ray florets) பின்புறம் வளைந்திருக்கும். வட்டத்தட்டுச் சிறுபூக்கள் (disc florets) மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கின்றன. ஆனால் இரட்டைப் பூத்தலை வகையில் வை தில்லை இருப்ப கூடாரப்பூ இதன் தாவரப்பெயர் சின்னியா எலிகன்ஸ் (Zinnia elegans) ஆகும். இச்செடி கம்போசிடே குடும்பத்தைச் சேர்ந்தது. கூடாரப் பூக்களை இந்தியா முழுதும் காணலாம். வை வட மற்றும் தென் அமெரிக்கா வில் தோன்றி உலகின் பல இடங்களுக்குப் பரவின. கூடாரப் பூச்செடி வேரில் நிக்கோட்டின், நார் நிக்கோட்டின், அனபேசின் என்னும் மூன்று ஆல்க லாய்டுகளும் சப்போனினும் உள்ளன. பூவிலுள்ள நிறமிகள் சயனிடின், பெலர்கோனிடின் வகைக் குளுகோசைடுகளைச் சார்ந்தவை. மஞ்சள் கலந்த வெள்ளை நிறப் பூக்களில் காஸ்மெட்டின் என்னும் குளுகோசைடு உள்ளது. ஆயிரம் விதைகளின் எடை 7 கிராம் ஆகும். நூறு கிராம் விதையில் 38% குரூடு புரதமும் 28% எண்ணெயும் உள்ளன. கூடாரப்பூ விதையிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெ யில் 48% ஒலியிக், 19% லினோலிக், 0.2% லினோ லிக் அமிலங்கள் அடங்கியுள்ளன. செடி. இது ஒரு பருவச்செடி. இச்செடி நேராக ஒரு மீட்டர் வரை வளரும். தண்டு பச்சை நிறமாகும். பின்பு இது மஞ்சள்- ஊதா நிறமாகும். இலைகள் தண்டில் சிறிதளவு மூடி இருக்கும். பூத்தலை சுடாரப்பூ குட்டையாகவும் (மேலே) நடுத்தரமாகவும், உயரமாகவும் காணப்படல்