இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழிற்கே தொண்டு செய்து
தமிழிறகே வாழுந் தமிழன்,
தமிழிற்கே புகழைச சேர்தது
தமிழிற்கே சிறப்புச் செய்தோன்;
தமிழிற்கே உயிராய் ஆகி
தமிழிற்கே உடலாய நிற்போன்,
தமிழிற்கே உழைத்து ழைத்து
தமிழெனவே ஆனான் வாழி!
- பாவலர் பாலன்