பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழிற்கே தொண்டு செய்து

தமிழிறகே வாழுந் தமிழன்,

தமிழிற்கே புகழைச சேர்தது

தமிழிற்கே சிறப்புச் செய்தோன்;

தமிழிற்கே உயிராய் ஆகி

தமிழிற்கே உடலாய நிற்போன்,

தமிழிற்கே உழைத்து ழைத்து

தமிழெனவே ஆனான் வாழி!

- பாவலர் பாலன்