இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
28
அறிவியல் திருவள்ளுவம்
தம் அறிவுப் பெருமிதத்தையோ, அருள் பெருமிதத். தையோ பேசுபவர் யாம்' என்றே பேசுவர்.
இவை போன்றவை பெருமிதம் காட்டுபவை. இப்பெருமிதப் பொருளைவிட,
- கண்ணகி
- “என் காற்சிலம்பு” என்று கூற
- மன்னன் பாண்டியன்,
“யாம் உடைச்சிலம்பு”[5] என்றான். இந்த “யாம்” அரசுப் பேருமிதம். இக்காலத்து இதனை ஆங்கிலத்தில் (Royal We) என்பர்.