பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சம்பந்தம் சமத்வமுடையதுதானா? சுதந்திர முடையதுதானா ?

எல்லோராலும் இகழப்படும் இவர்களில் ஒருவரிடமிருந்து நன்மை பெறுவதில் நீ ஆனந்தம் காண்பாயா ?

நெறி தப்பியவர்களில் நீயும் ஒருவனாக இருக்க உன்னால் முடியுமா ?

அப்படியானல் எழுந்திரு; இரட்சகனாயிரு!

எட்வர்டு கார்ப்பென்டர்

96