இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
v
பாடித் திரிந்தனர் - பாடுவதை அறியார்!
- அக்கிரமங்கள், அடக்கு முறைகள்,
அவைகளில் பிறந்த அந்தப் பழம் பல்லவியே
- பாடித் திரிந்தனர்.
VI
சுயநலமியின் செல்வம், பசியின் கொடுமை,
- ஏழையின் தேவையில் பிறந்த இழிசெயல்-
இவற்றை யெல்லாம் அந்தச் சிறுமிகள்
- பாடித் திரிங்தனர்.
VΤΙ
ஆன்மாவை விலைகொள்ளும் லஞ்சம்,
- மறச்செயல், துக்கம், அவற்றால்
விதைத்த வினையை அறுவடை செய்தலைப்
- பாடித் திரிந்தனர்.
VIII
இவ்விதமே மறம் மல்கிய இடங்களில்
- பாடித் திரிங்தனர்.
வீழ்ந்தார் இடையில் அவரையும் இழந்தேன் -
- பாடித் திரிந்தனர்.
IX
தேவ கீதம் - காதல் கீதம் - தலைகீழாய் ஓதிய பிரார்த்தனே - பயங்கரப் பில்லி சூனியம் -
- புனித இனிய விடுதலை - பாடித் திரிந்தனர்!
லூயி மாரிஸ்
65
V