பக்கம்:இசையமுது 2, 1952.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இங்கே உண்டு எடுப்பு போய்க் கொண்டிருந்தார்கள்- மேலும் போய்க் கொண்டிருந்தார்கள் ! உடனேடுப்பு மாய்க்கும் கொடுங்கதிர் மேற்குப் புறத்தினில் போய்க் கொண்டிருக்கையில் பொன்னனும் பொன்னியும் போய்க் கொண்டிருந்தார்கள். அடி காய்க்கும் பலாவிலும் கள்ளி மிலாரிலும் பொன்னொளி காணும்" என்றாள்—அவன், சாய்க்கும் ஒளிப்புனல் யார்க்கும் சராசரி தானடி" என்றுரைத்தான் / பின்னும் போய்க் கொண்டிருந்தார்கள். "சோட்டுப் புறாக்களில் ஆணிடம் பெட்டையின் தொல்லையைப் பாரும்" என்றாள்-அவன், "கேட்டதைப் பெற்றபின் இன்னுமத் தொல்லை. கெஞ்சிற்று வஞ்சி" என்றான் ! பின்னும் [ யைக் போய்க் கொண்டிருந்தார்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/10&oldid=1498465" இலிருந்து மீள்விக்கப்பட்டது