பக்கம்:இசையமுது 2, 1952.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கருத்துரைப் பாட்டு. தோழி கூற்று கடிது வருவார் என்று ஆற்றுவித்தது அம்மா உன்மேல்-அவர் அதி விருப்பம் உடையவர் செம்மையாய் விரைவில் திரும்பினும் திரும்புவார் திரும்பி வந்தின்பம் நல்கினும் நல்குவர் இசையமுது (அம்) (அம்) அன்றவர் சென்ற வழியில் ஆண்யானை, பெண்யானையின் பசியை நின்ற யா மரம் உரித்தூட்டல் காண்பார் நின்நிலை எண்ணி இன்றே திரும்புவார் (குறுந் - 37 பாலைபாடிய பெருங் கடுங்கோ பாடற் கருத்து) (அம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/27&oldid=1500202" இலிருந்து மீள்விக்கப்பட்டது